கனமழை காரணமாக இன்று (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்

கனமழை காரணமாக இன்று (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்..

ராணிப்பேட்டை சென்னை காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் செங்கல்பட்டு.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை  ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
                                                 CLICK HERE
Previous Post Next Post